லடாக் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது -மேஜர் அரவிந்த் கபூர்

லடாக் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, தங்களுக்கு தளவாட உள்கட்டமைப்பு புத்திசாலித்தனமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக,லடாக் மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார். மற்ற யூனிட்டுகளில் உள்ள வீரர்கள் லடாக் யூனிட்டில் தடையின்றி சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னணி வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வீரருக்கும் அதிநவீன குளிர்கால உடைகள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!