லெபனானில் விமானத்தை துளைத்துக் கொண்டு புகுந்த துப்பாக்கி குண்டு

ஜோர்டானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

“லெபனானில் கட்டுப்பாடற்ற ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியால் சுடும் இத்தகைய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்” என்று அவ்விமானத்தில் பயணித்த லெபனான் அமைச்சர் கூறினார்.

Translate »
error: Content is protected !!