‘’ஆத்தா வந்திருக்கேன் டா முடியாது போ ‘’ – கொரோனா தடுப்பூசி செலுத்த பயந்து திடீரென சாமியாடிய நபர்

கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டம் சாக்காபுரி கிராம மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்னமும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிர் பிரியும் என நம்பும் அவர்களுக்கு, மருத்துவக்குழுவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைகின்றன . இந்த…

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறப்பு – போலீசார் ஆய்வு

செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது. சென்னை அருகே சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா என்பவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் அளித்ததை…

நடிகை மாளவிகா மோகனனுக்கு ஏற்பட்ட காயம் – ரசிகர்கள் அதிர்ச்சி

பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.…

வெற்றி பெற்ற ‘மாநாடு’ – படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

மாநாடு படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘மாநாடு’. இப்படம் திரைக்கு வந்து மக்களிடையே அபார வரவேற்பு கிடைத்திருக்கிறது.…

நடிகர் விஜய்யை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர் – ரசிகர்கள் ஆர்வம்

நடிகர் விஜய்யை வைத்து படம் ஒன்று இயக்க விரும்புவதாக பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய பாதை மூலம் தமிழ் சினிமாவிற்கு புதிய பாதையை வகுத்து கொடுத்த நடிகர் பார்த்திபன் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும்…

காதலால் தாயிடம் பறிக்கப்பட்ட பிஞ்சு குழந்தை..!

கேரள தம்பதியின் பிறந்த ஆண் குழந்தையை 3 நாட்களில் பறிக்கப்பட்ட நிலையில் 11 மாதங்களுக்கு பிறகு அக்குழந்தை கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் பேரூர் கடைப்பகுதியில் ஆளும் கட்சியான சிபிஎம் கட்சியின் ஏரியா கமிட்டி உறுப்பினராக உள்ளார்.…

வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்திருக்கும் புதிய நபர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் புதிதாக நபர் ஒருவர் உள்ளே நுழைந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 53வது நாளை எட்டியுள்ளது. 52வது நாளான நேற்று வெளியான மூன்றாவது புரோமோவில் ‘கனா காணும்…

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி கைது

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய…

முதலிரவில் என்ன செய்தீர்கள் என கேட்ட பத்திரிகையாளர் – நடிகை ஆவேசம்

முதல் இரவில் என்ன செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளரிடம் கன்னட நடிகை ரச்சிதா ராம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகை ரத்திதா ராம் தற்போது “லவ் யூ ரச்சு” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் அஜய்…

வெள்ளத்தில் போட்டோ ஷூட் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னயில் கடந்த இரண்டு நாள்களாக பெய்யும் மழையால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை பல்வேறு அரசியல் கட்சியினர் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துவருகின்றனர். அந்தவகையில் பாஜக சார்பிலும் இன்று ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின்போது…

Translate »
error: Content is protected !!