மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த தூய்மை காவலர்களால் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாமில் உள்ளாட்சி பணியாளர்கள் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார். இதில் 33 பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி நேர…

விவசாயியை ஏமாற்ற நினைக்கும் ஆலம்பூண்டி எஸ் பி ஐ வங்கி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த புலிப்பட்ட கிராமத்தில் வசித்து வரும் வேலு என்பவர் எஸ்பிஐ வங்கியின் மூலம் தன்னுடைய நிலத்தின் பத்திரத்தை வைத்து டிராக்டர் கடன் பெற்றுள்ளார். இதற்கு கட்டவேண்டிய பணத்தை முழுவதும் செலுத்தி முடித்த பிறகும் நிலத்தின் பத்திரத்தை திருப்பி…

செங்கல்பட்டு அருகே தரைப்பாலங்களில் வெள்ளம் : போக்குவரத்து துண்டிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னைஉள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு குருவன்மேடு மற்றும் ரெட்டிப்பாளையம் பகுதிகளில்…

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 19 சென்டிமீட்டர் மழை சீர்காழியில் பதிவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் சூழ்நிலையில் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது மழை பெய்து வந்தது. இந் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதன் சுற்றுவட்டார பகுதியில்…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 11 -வது நாளாக அருவிகளில் குளிக்க தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் 11 -வது நாளாக தடை நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.…

108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை ஊத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழந்தனர். நிவேதா என்பவரை பிரசவத்திற்காக அழைத்துச் சென்ற போது 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. நிவேதா, அவரது வயிற்றில் இருந்த சிசு, உடன் சென்றா…

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது

காஞ்சிபுரம், அக். 21 – காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ‘எவரி டேஷ் ஸ்போட்ஸ்’ காஞ்சிபுரம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் தலைமைத் தாங்கினார். ‘எவரி டேஷ் ஸ்போர்ஸ்’ காஞ்சிபுரம்…

மேயருக்கு குவியும் பாராட்டு!

நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசு பொருட்காட்சி கடந்த செப்.,20 ஆம் தேதி தொடங்கியது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பொருட்காட்சிக்கு சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் பேட்டை நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பெண்கள், சிறுவர் சிறுமிகளை பொருட்காட்சிக்கு சுற்றுலா…

முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. இதில் 72 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றிலும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது. 1977…

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மதுரை, தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் அருகே தென்கரை வைகைக் கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அணைகள் நிரம்பி…

Translate »
error: Content is protected !!