சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5G சோதனை- ஜியோவின் ப்ளான்

ரிலையன்ஸ் ஜியோ 5G நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதாகவும், பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் சேவையை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. சென்னை உட்பட 6 நகரங்களில் பீட்டா சோதனை தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.88,000 கோடி செலவழித்து 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 3300…

க்ரோம் ஓஎஸ் 107இல் அறிமுகமான புதிய அப்டேட்

கூகுள் நிறுவனம் அதன் க்ரோம் ஓஎஸ் 107 இல், ‘Save Desk for Later’ எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பக்கத்தை, சிறிது நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்த விரும்பினால், விட்ட இடத்தில் இருந்தே…

இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97% மொபைல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை

மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “2014ல் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92% மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவில் 97% போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. நாம் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை ஏற்றுமதி…

அடுத்த மாதம் 4ஜி சேவையைத் தொடங்கும் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் 4ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 5ஜி சேவையை அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வழக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிஎஸ்என்எல்…

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுக மாடலான ஐபோன் 14 உற்பத்தி, சீனாவில் நடைபெற்றாலும் இந்தியாவிலும் இதன் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இந்திய அரசு உற்பத்தி துறையினை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை வாரி வழங்குகின்றது. நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றது. இதனால்,…

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம்

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம் என ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் 200 நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தபடும் எனவும் 2 ஆண்டுகளில் நாட்டின் 80-90% பகுதிகளுக்கு…

இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்: ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு 5ஜி சேவை

இன்று முதல் 5ஜி சேவை தொடங்கிய நிலையில் ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய மொபைல் காங்கிரஸின் தொடக்க விழாவில் பங்ேகற்ற பிரதமர் மோடி, இன்று 5ஜி தொலைதொடர்பு சேவையை தொடங்கிவைத்தார்.…

இன்ஸ்டா ரீல்ஸில் குறைபாட்டை சுட்டிக்காட்டிய மாணவருக்கு ரூ.38 லட்சம் சன்மானம்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இருந்த குறைப்பாட்டை அந்நிறுவனத்திற்கு தெரிவித்த காரணத்தால் ரூ.38 லட்சத்தை சன்மானமாக பெற்றுள்ளார் இந்திய மாணவர் ஒருவர். இது அமெரிக்காவின் மெட்டா தளங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் புலவர்கள் தங்கள் திறனை…

இந்தியாவில் 5ஜி சேவை – பிரதமர் நரேந்திர மோடி உரை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், தற்போது உள்ள இணைய சேவையை விட 10 மடங்கு வேகமான மற்றும் தடை இல்லாத இணைப்பை வழங்கும் 5G சேவைகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்றார். அதற்கான…

என்.எல்.சி.-யில் கூடுதல் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுமா?

என்.எல்.சி.-யில் கூடுதல் அனல் மின் நிலையங்களை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லா சான்றை ரத்து செய்ய மறுத்த பசுமை தீர்ப்பாயம், என்.எல்.சி. மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தால் 660 மெகாவாட்…

Translate »
error: Content is protected !!