தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 11,12ம் தேதிகளில் சென்னை உட்பட வட தமிழ்நாடு மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த பகுதிகளில் 12 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய…

இப்படி வெளிநாடு போனால் சிக்கிக் கொள்வீர்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலமாக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த பேட்டியில், “போலி ஏஜென்டுகள் மூலமாக வெளிநாடு செல்வோர்தான் சிக்கித் தவிக்கின்றனர். நைஜீரியாவில் சிக்கியிருக்கும் தமிழர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. விரைவில்…

வேலை வாய்ப்பு குறித்த அரசாணை 115 ரத்து – முதல்வர் ஸ்டாலின்

குறுகிய கால பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்புவது குறித்த அரசாணை எண் 115ஐ நிறுத்திவைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனியார் ஏஜென்சி மூலம் நிரப்பும் முறை, அரசு பணிகளில் நிரந்தர வேலைவாய்ப்பையும், சமூகநீதியையும் பறித்துவிடும் அபாயம் உள்ளதால், அரசாணை 115ன்…

சமூக நீதி கொள்கைகள் – புதிய சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு திட்டம்

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நோக்கம். இதற்காக சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான வரைவை உருவாக்க வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. அதில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் அமித்…

16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

‘வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, நாகை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது’ என,…

10% இடஒதுக்கீடு: அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்: முதல்வர்

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், “பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. சட்ட வல்லுநர்களோடு…

நிரம்பி வழியும் மணிமுக்தா அணை; உபரிநீர் வெளியேற்றம்

தொடர் மழை எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் 700 கனஅடி தண்ணீர் அப்படியே மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மணிமுக்தா ஆற்றின் கரையோர மக்களுக்கு…

வானிலை தகவல்

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி,…

தமிழ்நாடு தீயணைப்பு துறை தலைவர் பி.கே.ரவி கடலூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் ஆய்வு

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் எப்போதும் பாதிக்கக்கூடிய கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தீயணைப்பு துறை தலைவர்(DGP) பி.கே.ரவி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மழை காலத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து பொது மக்களை மீட்க்க தேவையான அதிநவீன…

தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா

தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது. தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு…

Translate »
error: Content is protected !!