நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன்…

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தீபக் (எ) புல்லட்(28) த/பெ. மாரி, எண்.27/22, பல்லவன் தெரு, கானிகண்டேஸ்வரர் கோயில் பின்புறம், காஞ்சிபுரம் மாவட்டம்…

மெஹுல் சோக்‌ஷிக்கு ரூ.5 கோடி அபராதம்

இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய கோடீஸ்வரர்களுள் ஒருவரான மெஹுல் சோக்‌ஷிக்கு, செபி அமைப்பு ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் அவருடைய நிறுவன பங்குகளை பங்குச் சந்தையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது. இதற்கு முன்பும்,…

கோவை கார் வெடி விபத்து வழக்கு: காவல்துறை தனிப்படை விசாரணை

கோவை கார் வெடி விபத்து வழக்கு காவல்துறை தனிப்படை விசாரணை முடிந்த நிலையில் வழக்கு முழுமையாக தேசிய முகமை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனிப்படை காவல்துறை நடத்தியிருந்த வழக்கு விசாரணை கோப்புகள் ஒப்படைக்கப்பட்டன கார் வெடி விபத்து வழக்கில் இதுவரை தனிப்படை காவல்துறை 52…

பேருந்து படியில் பயணம்: டயரில் சிக்கி 11ம் வகுப்பு மாணவர் பலி

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் செங்கல்பட்டு, மேலகோட்டையூரில் அரசுப் பேருந்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன், பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி சென்றபோது, பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்தார்.…

சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் இந்தியச் சட்டத்தை மீறியதால் கைது

சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர், வெளிநாட்டினர் சட்டத்தை மீறி தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர். வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தேவாலயங்களின் அமைப்பான…

எம்எல்ஏக்கள் கட்சி மாற பேரம் பேசிய 3 பேர் கைது

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏக்கள் சிலர் காவலர்களுக்கு போன் செய்து, “கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்” என கூறியுள்ளனர்.…

சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி

கிச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் எருமாப்பாளையம் கனரா வங்கி கிளையில் 3 நாள் விடுமுறைக்குப் பின் மேலாளர் உள்பட ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றி உள்ளனர். அப்போது வங்கி அருகே உள்ள மினி பஸ் பட்டறையில் பணியாற்றும் சிலர் வங்கியின் சுவரில்…

ஆந்திர மாநிலத்தில் கொடூரம்- 45 குரங்குகள் விஷம் வைத்து கொலை

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகில் வனப்பகுதியில் குவியலாக குரங்குகள் இறந்து கிடந்தன. துர்நாற்றம் வீசியதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர்…

டில்லியில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை என நாடகம்: 3 பேர் கைது

டில்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனது பிறப்புறுப்பில் இரும்புக் கம்பி சொருகியதாகவும் புகார் கூறினார். காவல்துறை விசாரணையில் இந்த புகார் போலி என்றும், தனது…

Translate »
error: Content is protected !!