லெபனானில் விமானத்தை துளைத்துக் கொண்டு புகுந்த துப்பாக்கி குண்டு

ஜோர்டானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. “லெபனானில் கட்டுப்பாடற்ற ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியால் சுடும் இத்தகைய நடைமுறைகளுக்கு…

உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கிஷோரோ நகரில் வசித்து வந்த இந்தியர் குந்தாஜ் படேல் (வயது 24). அங்கு இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் அக்டோபர் 27 அன்று, எலியோடா குமிசாமு என்கிற காவலர் குந்தாஜினை சரமாரியாக…

வடகொரியாவில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள்

தென்கொரியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து 2 குறுகிய தொலைவு ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள், ‘தந்திரோபாய அணுசக்தி’ பயிற்சிகள் என்றும், வடகொரிய அதிபர்…

மேலும் 2 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா அண்மையில் ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிமீ உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இந்நிலையில், வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளதாக…

ஈகுவடார் சிறையில் கலவரம்: 15 கைதிகள் பலி

தென்னமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அசாதாரண சூழல் நீடிக்கிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் லடசுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட திடீர்…

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் அரசு திணறல்

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில்…

பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து: நாசாவால் முறியடிப்பு

சூரிய மண்டலத்தில் உள்ள கோள் பூமி. பூமியை சுற்றி லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதனிடையே, இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா? என விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். அந்த…

இத்தாலியின் முதல் பெண் பிரதமாக மெலோனி பதவி ஏற்க இருக்கிறார்

இத்தாலியில் நடைபெற்ற பொது தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமாக 45 வயதாகும் மெலோனி பதவி ஏற்க இருக்கிறார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு…

இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற 26 பேர் கைது: இலங்கை கடற்படை

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்கு நாளுக்கு நாள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் வடக்கு கடல் பகுதியான வெத்தலகேர்ணி பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து பணியில்…

ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மையில் வைக்கப்படுகிறது

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது. அரண்மையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்படுகிறது. பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட உள்ளது. இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள…

Translate »
error: Content is protected !!