பயங்கரவாதிகள் சதி- சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த…

தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா! குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,245

தமிழகத்தில் இன்று புதிதாக 4,389  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,249 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…

யாருடன் தேர்தல் கூட்டணி? மக்கள் நீதிமய்யம் எடுத்தமுடிவு!

வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் அதன் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி, கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபை தேர்தலுக்கான…

பாகிஸ்தானை பாராட்டிய ராகுல்! டிவிட்டரில் திடீரென டிரெண்டிங்…

இந்தியாவைவிட கொரோனா ஒழிப்பில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.    சீனாவின் கடந்தாண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை…

கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்! கிலோ ரூ.100ஐ தொட்டது

பல மாநிலங்களில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்து, வெங்காயம் விலை கிடுகிடுவென்று அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்  தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, வாகனப்போக்குவரத்து…

வேகமாக பரவும் கொரோனா 2வது அலை! மீண்டும் வருகிறது ஊரடங்கு…

கொரோனா தொற்றின் 2ம் கட்ட அலை பரவத் தொடங்கி இருப்பதால், பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் 2ம் கட்ட அலை, சில நாடுகளில் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில்…

கண் கலங்கிய தினகரன்… மனதை உருகச்செய்த சோகம்!

அமமுக பொருளாளர் வெற்றிவேலின் திடீர் மறைவால் உள்ளம் கலங்கித் தவிப்பதாக, டிடிவி தினகரன் உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார். அமமுக பொருளாளராக இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை காலமானார். இது, அமமுகவுக்கு மட்டுமின்றி,…

கொட்டித்தீர்க்கப்போகுது கனமழை! 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவின்…

அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுகவின் பொருளாளர் வெற்றிவேல், சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொருளாளராக இருந்து வந்தவர், வெற்றிவேல். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,  அக்டோபர் 6ஆம் தேதி…

மவுனம் காக்கும் பிரபல நடிகர்… கொதித்தெழுந்த ஆர்வலர்கள்!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரலை பதிவு செய்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,…

Translate »
error: Content is protected !!