பாஜகவை கலாய்த்த மல்லிகார்ஜுன் கார்கே

வாக்குப்பதிவு முறையில் தான் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். ஆனால், ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது என்றார். மேலும், “ காங்கிரசில் ஜனநாயகம் இல்லை என்று அவர்கள் எங்களை பார்த்து குற்றம்சாட்டுகின்றனர். அவர்களின் (பாஜக) பொதுவான…

அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகள் நன்றாக நடந்தது – செந்தில் பாலாஜி

கோவையில் ரூ.211 கோடிக்கு சாலை பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்த பேட்டியில், “இது அதிமுக ஆட்சியில் நடந்திருக்க வேண்டிய பணிகள். அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகளுக்கான வேலைகள் நடந்ததே தவிர, அடிப்படை வசதிகளுக்கான பணிகள்…

அவர்களால் நிலையான ஆட்சி கொடுக்க முடியாது – பிரதமர் மோடி

இமாச்சல பிரதேசத்தில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அதில், “காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. அவர்களும் அதை விரும்பவில்லை. ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்…

காங்கிரஸுக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை – யோகி ஆதித்யநாத்

இமாச்சல் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின்போது பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது. நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் உணர்வுகளையும் பற்றி அவர்களுக்கு எந்த…

திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பி – ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையிலுள்ளது. இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள்தான். ஆனால், நாங்கள் பயணிக்கும் பாதை வேறு. எங்களை…

பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

திருச்சியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கு சொந்தமான பள்ளி மற்றும் வீட்டை அத்தினா சூர்யா என்பவரிடம் 3 ஆண்டுகள் வாடகை ஒப்பந்தம் போட்டுள்ளார். ஒப்பந்தம் முடியவும், காலி செய்ய வலியுறுத்தியுள்ளார். அத்தினா கணவர் சூரிய சிவா பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக…

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கைதை கண்டித்து போராட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (நவம்பர் 2) போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி வழங்காத நிலையி்ல், போராட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்ற அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பாதி வழியில் கைது…

எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்: சசிகலா

குஜராத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மோர்பி தொங்குபாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில் இதுவரை 140க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும்,150க்கு மேற்பட்டவர்கள் இன்னும் மீட்கப்பட வேண்டியி ருப்பதாகவும் வரும் செய்திகள்ந மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இந்த விபத்தின் போது…

“காவல்துறை நண்பர்களுக்கு நன்றி” – அண்ணாமலை

“கோவையில் வேறு அசம்பாவிதம் நடக்காமல், துணிவாகச் செயல்பட்டுள்ள காவல்துறை நண்பர்களுக்கு நன்றி. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மதத்தை வைத்து சதிகாரர்கள், பிளவுபடுத்த முயன்றாலும்கூட கோவை மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை” என, தமிழ்நாடு…

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபால் படேலின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இவருக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில்…

Translate »
error: Content is protected !!