சிறுமி சாப்பிட்ட சில்லி காலிஃப்ளவரில் ரத்த பேண்டேஜ் – அதிர்ச்சியில் பெற்றோர்

சென்னை திருநின்றவூரில் காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை திருநின்றவூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் ஷைலாபானு என்பவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கியுள்ளார். அதனை தனது மகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மகளின் வாயில் ஏதோ ஒன்று சிக்க, எடுத்துப்பார்க்கையில்…

தமிழகத்தில் கடைகள் இயங்கும் நேரம்… தமிழக அரசு புதிய உத்தரவு

பண்டிகை காலத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அக். 22ம் தேதி (நாளை) முதல், இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து,…

வருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.…

Translate »
error: Content is protected !!