பாதுகாப்பு படையினரால் காஷ்மிரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மிரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை (நவம்பர் 11) அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

கப்ரீன் பகுதியில் சோதனை நடத்தியபோது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடவும், அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 1 தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

Translate »
error: Content is protected !!