100 % மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே வழங்குக வேண்டும்-ராஜேஷ் லக்கானி

தமிழ்நாட்டில் தற்போது மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, ஒன்றிய மின்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், மின்சார தேவை அதிகரித்து வருவதால் கூடங்குளம் அணுமின்நிலையத்தின் 3, 4வது அலகில் உற்பத்தியாகும் 100% மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!