உரிமம் இல்லாம இருந்த 111 கள்ள நாட்டு துப்பாக்கிகள் மீட்பு

“ஒழிப்போம் துப்பாக்கிகளை, காப்போம் யானைகளை” என்ற தலைப்பில் – பொது மக்கள் உரிமம் இன்றி வைத்திருக்கும் கள்ள நாட்டு துப்பாக்கிகளை வனதுறையிடம் ஒப்படைக்க கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனகோட்டவிற்கு உட்பட்ட கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கள்ள நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க கடந்த 15 நாட்கள் காலவகசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது உரிமம் இல்லாமல் வைத்திருந்த 111 கள்ள நாட்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!