தீபாவளி திருவிழாவை ஒட்டி ஜவுளிக் கடைகளில் கூட்டம்

நெல்லையில் தீபாவளி திருவிழாவை ஒட்டி ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.   தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் நெல்லையில் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி என்ற உடனே நினைவுக்கு வருவது ஆடைகள் தான் அந்த ஆடைகளை விற்பனை என்பது…

கடந்த 24 மணி நேரத்தில் 38 நபர்களுக்கு கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 22 நபர்களுக்கும், காரைக்காலில் 6 நபர்களுக்கும், மாஹேவில் 10 நபர்களுக்கும் என மொத்தம் 38…

4-வது நாளாக சிகிச்சையில் இருக்கும் நடிகர் ரஜினி

சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக நடிகர் ரஜினிகாந்திற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி  மருத்துவமனையின்   ஐந்தாவது தளத்தில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள்  மூலம் தொடர்ந்து  நான்காவது நாளாக நடிகர் ரஜினிகாந்திற்ககு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

கொரொனா காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற 1,28,000 மாணவர்கள் கடந்த ஐந்து மாதத்தில் பள்ளியில் மீண்டும்  சேர்க்கப்பட்டுள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில்  இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர்…

ரஜினிகாந்த் நலம் பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

சிவகாசியில் நடிகர் ரஜினிகாந்த் நலம் பெறவும் அண்ணாத்த திரைப்படம் வெற்றி பெறவும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வரும்…

புதுச்சேரியில் நவம்பர்  15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

நவம்பர்  15ஆம் தேதி வரை புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிகப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர்  15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் மறுநாள் காலை…

ஏற்காட்டிற்கு குவிந்த சுற்றுலாப்பயணிகள்…

இன்று விடுமுறை  நாள் என்பதால் சேலம் ஏற்காட்டிற்கு  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில்  இன்று விடுமுறை  நாள் என்பதால் ஏற்காட்டிற்கு  ஏராளமான…

கோயம்பேடு மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர்

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலை – காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 100 அடி சாலை- காளியம்மன்…

வாழ்நாளின் இறுதிவரை நடித்துக்கொண்டே இருப்பேன் – நடிகர் சூர்யா உறுதி

ஜெய் பீம் திரைப்படம் நம் மக்களின் கதை. ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு சொன்ன ஒரு நீதிபதியின் கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில், சிந்தனையை தூண்டும் கதைக்களம் கொண்டது. த.செ.ஞானவேல் டைரக்டு செய்து இருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா…

தமிழ்நாடு நாள் – கலந்தாலோசிக்க திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது எனத் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்…

Translate »
error: Content is protected !!