தாலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் – எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடான மோதலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பெரும் பக்கபலமாக இருந்து வந்தன. இந்த சூழலில் முடிவில்லாமால் நீண்டு கொண்டே சென்ற இந்த போரில் இருந்து விலக முடிவு செய்த அமெரிக்கா தாலிபான்களுடன் ஒப்பந்தம்…

தங்கமகன் நீரஜ் சோப்ராவை கௌரவித்த சி.எஸ்.கே – ரசிகர்கள் உற்சாகம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியா தடகள வீரர் நீரஜ் சோப்ராவை கௌரவித்துள்ளது என்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம். அவரது அபாரமான செயல்பாட்டை பாராட்டி 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்…

ஹரியானாவின் 14 மாவட்டங்களில் தீபாவளி கொண்டாட தடை – அரசு அதிரடி அறிவிப்பு!

ஹரியானா மாநிலத்தில் 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் பட்டாசுகளை…

லஞ்சம் வாங்கிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம்

லஞ்சம் வாங்கிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ் பி உத்தரவிட்டார்.   வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ். காட்பாடி பகுதியில் விஜய் குமரேசன் என்பவரிடம்…

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து நெல்லையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய…

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சேலம் ஆத்தூர் தம்மம்பட்டி வடக்கு காட்டுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் ராமசாமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இந்த…

முழு கொள்ளளவை எட்டிய 83 ஏரிகள்…

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 83 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 83 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 139 ஏரிகள் 70%-100% ,  119…

பார்கள் திறக்க அனுமதி- வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு

நவம்பர் 1ம் தேதி முதல் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் அதற்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பார்களின் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கிருமி நாசினி கொண்டு கைகளை…

27.31 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்- ஒருவர் கைது

சாா்ஜாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 27.31 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை  பன்னாட்டு விமானநிலையத்திற்கு சாா்ஜாவிலிருந்து  வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சோ்ந்த பயணியிடம் சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவரை முழு…

வாழும் வரை தானம் – இறந்த பிறகும் தானம் : ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு இம்மண்ணிற்கு செய்த உதவிகள் போதாது என்று அவர் மறைந்த பிறகும் தானம் செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் எனப்படும் புனித் ராஜ்குமார், மறைந்த முன்னாள் நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனாவார்.…

Translate »
error: Content is protected !!