உச்சி மாநாடு உணவு பட்டியலில் ரஷ்யாவின் சாலட்…

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறும் இடத்தின் உள் அரங்க உணவகத்தின் உணவுப் பட்டியலில் ரஷ்ய சாலட் இடம்பெற்றிருந்தது சர்வதேச அதிகாரிகளையும் செய்தியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவே…

அஸ்ஸாம் வெள்ளத்திற்கு 51 லட்சம் வழங்க இருக்கும்….

அசாம் வெள்ள நிவாரணத்திற்கு 51 லட்ச ரூபாய் வழங்க இருப்பதாக, சிவசேனா அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சி தலைமையின் மீதுள்ள அதிருப்தியால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கவுஹாத்தியில் முகாமிட்ட ஏக்நாத் ஷிண்டே, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில்…

OPS தனது நிலை பாட்டை மாற்றி வருவதாக EPS குற்றச்சாட்டு

ஓ.பி.எஸ். அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக ஈ.பி.எஸ். குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் இரண்டும் செல்லாது எனக்கூறி, இந்திய…

மேற்கு வங்கத்தில் கனமழை வீடுகளில் வெள்ளம்

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் பெய்த கனமழையால், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு தொடர்ந்து 48 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால், பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்தது. கரால்பரி பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

குடிநீர் பள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து

திருத்தணியில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், சரியாக மூடப்படாததால், பள்ளி வாகனம் பள்ளத்தில் சிக்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி சாலையில் 116 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் பணிக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பைப்லைன்…

வரும் 8ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் விக்ரம் படம்

கமல் நடிப்பில் வெளியாகி பெறும் வரவேற்பைப் பெற்ற ’விக்ரம்’ திரைப்படம், வரும் 8ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம், 4 வாரங்களைக்…

நமது அம்மா ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகும் அழகு ராஜ்

நமது அம்மா என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். நாளிதழின் ஆசிரியராக பணியாற்றிய மருது அழகுராஜ், அதிமுகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நதி காக்கும் இரு கரைகள் என்ற, தன்னை…

இறுதி ஊர்வலத்தில் மோதல் 4 பேர் கைது

சென்னை அடுத்த முடிச்சூரில், இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். முடிச்சூர் லட்சமி பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரது வீட்டில் இருந்த மின்விசிறிக்கு மின் இணைப்பு கொடுத்தம் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி…

வியாபாரியை கத்தியால் வெட்டி 20 லட்ச ரூபாய் வழிபறி

அண்ணா சாலையில் வியாபாரியை கத்தியால் வெட்டி 20 லட்ச ரூபாய் வழிபறி செய்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலிசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் இளையான்குடி கன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன்(28). இவர் அதே பகுதியில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை…

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் அவர், மீனவர்களுக்கான வங்கி தொடங்கப்பட உள்ளது. இதற்கான குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம், 1 லட்சத்து 75 ஆயிரம் மீன் பிடி மீனவர்கள் உள்ளனர், அவர்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் இந்த வங்கியில்…

Translate »
error: Content is protected !!