அதிமுக பொது கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது .. நீதிமன்றம்

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.…

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரம் … துணை மேயர் தகவல்

சென்னை சைதாப்பேட்டை அரசு பண்ணையில் தமிழ்நாடு அரசின் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதியில் இருந்து 2.19 கோடி மதிப்பில் 1 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை துணை மேயர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துணை…

ஆபரேஷன் கந்து வட்டி…. 32 பேர் கைது

கடலூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கந்துவட்டி கொடுமையை தடுக்க ஆப்ரேஷன் கந்துவட்டி என்ற சிறப்பு ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த ஒரு…

வரும் 19-ஆம் தேதி வரை மழை பெய்யும்…..

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 15.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,…

டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம்

தகவல் தொழில்நுட்பவியல் துறையை “தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்துடனும் தகவல் தொழில்நுட்பவியல்…

காதல் வலை வீசி பல பெண்களை ஏமாற்றிய நபர் கைது…

சென்னையில் சமூக வலைதளம் மூலமாக காதல் வலை வீசி பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த பின்னணிக்குரல் கலைஞராக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது காதலன் விக்ரம் வேதகிரி மீது காவல்…

ஓ.பி.எஸ் தான் ஒற்றை தலைமையா?

அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என  முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையில்தான் கட்சி செயல்படும் என தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி தெரிவித்துள்ளர்.…

விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கு: காயங்கள் அவரது மரணத்துக்கு காரணமில்லை

விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கில், அவரது உடலில் உள்ள காயங்கள் அவரது மரணத்துக்கு காரணமில்லை என முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரை கடந்த 12 ஆம் தேதி கொடுங்கையூர் போலீசார்…

அக்னிபாத் திட்டம் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் விளக்கம்

சென்னை ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், மத்திய அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டம் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் அருண் விளக்கினார். இந்த புதிய திட்டத்தின் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய விருப்பம் உள்ள 17.5 முதல் 21 வயதை உடையவர்கள் இந்த…

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறும்

வரும் 18-ம் தேதி தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்து பயிற்சி வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி…

Translate »
error: Content is protected !!