நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு

இதன் மூலம் நாட்டின் பாதிப்பு விகிதம் 3.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். நாட்டின் கொரோனா பாதிப்பு சமீபகாலமாக அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் 47 ஆயிரத்து 995…

சிகாகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் 16 போ் படுகாயம் அடைந்துள்ளனா்.…

குடியரசு தலைவர் தேர்தல்… ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங் கருத்து கூறுவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர்…

பொதுமக்கள் பதுங்கி இருக்கும் ஆலையின் மீதும் ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் உடனான போர் தொடங்கி, இன்றுடன் 110 நாட்கள் ஆகியுள்ள நிலையில், டான்பாஸ் மண்டலத்தை கிரிமீயாவுடன் இணைக்கும் வகையில், ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதில் செவிரோடொனெட்ஸ்க் நகரம் ஏறக்குறைய ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. அங்குள்ள மிகப் பெரிய ரசாயன…

எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்…

அக்காவை தம்பியே கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம்

  பழனி அருகே உடன்பிறந்த அக்காவை தம்பியே கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது நரிக்கல்பட்டி. இங்கு வசித்து வருபவர் செல்லமுத்து. விவசாயியான இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(24)…

கீழே விழுந்த புகைப்படக்காரர் பதறிய நடிகை நயன்தாரா

  ஜூன் 9ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை சந்தித்து…

திராவிடத்தை கருத்தியல் அடையாளமாக பார்க்க வேண்டும் – திருமாவளவன்

  திராவிடத்தை மொழியின், இனத்தின், நிலத்தின், அடையாளமாக இல்லாமல் கருத்தியல் அடையாளமாக பார்க்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கவிஞர் கு தென்னவன் எழுதிய கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று விசிக…

சென்னை பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

  சென்னை பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதையை…

பெண் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால்  கருக்கலைப்புகள் அதிகமாகும்

  மத்திய அரசு காவி மயமாக்கும் மருத்துவ கொள்கையை கைவிட வேண்டும் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாநில பொது செயலாளர் த.அறம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் சமூக  சமத்துவத்திற்கான  டாக்டர்கள் சங்கத்தின் பொது…

Translate »
error: Content is protected !!