ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய பரிந்துரை

  தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யும் வகையில் புதிய கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் 2013ம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்தது.…

2 ஆயிரத்து 707 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 ஆயிரத்து 707 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி  வைத்து வருகிறார். அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, 9…

உயிரியல் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்

உயிரியல் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  டெல்லி பிரகதி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தொழில் முனைவோர்,…

2022 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு – இந்தியா கடைசி இடம்

  2022 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் இந்தியா கடைசி இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அரசு அதனை நிராகரித்துள்ளது. 180 நாடுகள் அடங்கிய சுற்றுச்சூழல் செயல் திறன் குறியீடு பட்டியலை தயாரித்துள்ள அமெரிக்காவின் யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள்,…

105 மணி நேரத்தில் 75 கிலோமீட்டர் நீள சாலை – கின்னஸ் சாதனை

  105 மணி நேரத்தில் 75 கிலோமீட்டர் நீள சாலையை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் அமராவதி முதல் மகாராஷ்டிராவின் அகோலா வரையிலான என்எச்-53 இல் இடைவிடாமல் பணியாற்றி 75 கிலோமீட்டர் நீளமுள்ள தொடர்ச்சியான…

அதிமுகவை மீட்டெடுப்பதே தங்களது நோக்கம் – டிடிவி தினகரன்

  அதிமுகவை மீட்டெடுப்பதே தங்களது நோக்கம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததாகவும், மகிழ்ச்சியை அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். பெண்களுக்கு…

பாரத்நெட் திட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம், முத்தலகுறிச்சி கிராம பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஆயிரத்து 627 புள்ளி 83 கோடி செலவில் 12,525 கிராம…

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு

  மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு வேலை வாய்ப்பில்…

நட்சத்திர ஓட்டலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

  மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் கண்ணாடி மாளிகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. 6 வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது திருமணம் என்னும் பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்களது திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை…

இலங்கைக்கு 2ம் கட்டமாக அடுத்த வாரம் நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு

  இலங்கைக்கு 2ம் கட்டமாக அடுத்த வாரம் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவுவதால்; அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன. இதனால் அதிபர் கோத்தபய…

Translate »
error: Content is protected !!