ஒற்றை தலைமை தீர்மானம் ஜூலை 11ம் தேதி நடைப்பெறும்

ஒற்றை தலைமை தீர்மானம் ஜூலை 11ம் தேதி நடைப்பெற உள்ள பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்றும், செம்மையாக ஒற்றுமையாக செயல்பட்டு ஆட்சி அமைப்போம் எனவும் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் மறைந்த முதலமைச்சர்…

ஓ.பி.எஸ். அதிமுகவின் பொருளாளர் மட்டுமே…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றுடன் காலாவதியானது ஓ பன்னீர்செல்வம் தற்போதைய அதிமுகவின் பொருளாளர் பதவியில் மட்டுமே இருக்கிறார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் தேர்வு செய்யப்பட்ட…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்துக…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக மறு நிர்ணயம் செய்து கட்டண அறிவிப்பை வெளியிட வேண்டும். முன்பதிவு செய்யும் ஆப் கொண்டு வர தமிழக அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். சென்னை தலைமை…

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.61 லட்சம் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 61 லட்சம் ரூபாய் பணத்தை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு…

தமிழகம், புதுவையில் கனமழை பெய்யும்…

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 24.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.06.2022 முதல் 28.06.2022 வரை: தமிழ்நாடு, புதுவை…

செஸ் போட்டி நடத்த ஒரு கோடி நிதி- தமிழ்நாட்டு அரசாணை

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதையொட்டி, செஸ் விளையாட்டு போட்டி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தவும் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும்….

  ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே தலைமைக்கு தகுதி இல்லாதவர்கள் சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என திநகரில் உள்ள சசிகலா இல்லத்தின் முன்பு 30க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கோஷம் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான் என்றும் கழகத்தின்…

42 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா, கடந்த 24 மணி நேரத்தில் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 36 நபர்களுக்கும், காரைக்காலில் 2 நபர்களுக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும்,…

ஊராட்சித்தலைவரை தகுதி நீக்கம்? கருத்து கேட்புக்கூட்டம்

  பழனியை அருகே ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து உறுப்பினர்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்  நடைபெற்றது. இதனையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழனியை அடுத்துள்ளது புஷ்பத்தூர் ஊராட்சி.இந்த ஊராட்சி மன்றத் தலைவியாக செல்வராணி…

ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாத வளர்மதி

  அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்த நிலையில் வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் எனக் கூறி அவரது அனைத்து பதவிகளையும் கூறிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

Translate »
error: Content is protected !!