100 % மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே வழங்குக வேண்டும்-ராஜேஷ் லக்கானி

தமிழ்நாட்டில் தற்போது மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, ஒன்றிய மின்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், மின்சார தேவை அதிகரித்து வருவதால் கூடங்குளம் அணுமின்நிலையத்தின் 3,…

கிரிப்டோகரன்சி நிலவரம் 

சர்வதேச கிரிப்டோ சந்தை கடந்த 24 மணி நேரத்தில் 1.8% உயர்ந்து 1.12 ட்ரில்லியன் டாலராக உள்ளது. பிட்காயின்​ ரூ.18.35 லட்சமாகத் தொடங்கி 0.46% ஆக உயர்ந்துள்ளது. எதெர் ரூ.1.37 லட்சமாகத் தொடங்கி 3.16% ஆக உயர்ந்துள்ளது. டோஜ்காயின்​ ரூ.5.3 ஆகத்…

நீலகிரியில் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

நீலகிரியில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 194 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல மேல் பவானியில் 189 மி.மீ, தேவாலாவில் 188 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில்…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று (8ம் தேதி) சந்தித்து பேசினார். ஆளுநராக பதவியேற்றதால் ஆர்.என்.ரவிக்கு வாழ்த்து சொல்வதற்காக மரியாதை நிமித்தமாக ரஜினி அவரை சந்தித்ததாகவும், இது அரசியல் சந்திப்பு இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.…

விஜய் எனக்கு சகோதரர் – அமிர்கான் நெகிழ்ச்சி

நடிகர் அமிர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளது. அந்த விஜய் உடனான உறவு எப்படிப்பட்டது எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், விஜய் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதரும் கூட, அவரைப் பார்க்கும்…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் நிலை என்ன? வைகோ கேள்வி

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா என வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்ய இந்திய மருத்துவ ஆணையத்தால்…

எஸ்.எஸ்.எல்.வி-டி 1 ராக்கெட் தோல்வி – கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ்

எஸ்.எஸ்.எல்.வி – டி 1 ( SSLV-D1/EOS-02 ) ராக்கெட் மூலம் சிறிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வி இஸ்ரோவின் திறன்களை மோசமான முறையில் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ திட்டத்தில் ஈடுபட்ட கிராமப்புற மாணவிகளின் கனவுகள் இந்தத்…

தமிழகத்திற்கு 5,500 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் கடத்தல்

தமிழகத்திற்கு பல்வேறு வழிகளில் 5,500 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது. 2021 லிருந்து சரக்கு பிரிவில் தங்கம் கடத்தல் தொடர்பாக 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 160 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.இதன் மதிப்பு 75…

வானிலை நிலவரம்

மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 08.08.2022: வடதமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,…

200 பவுன் கொள்ளை போனதாக நகைக்கடை உரிமையாளர் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி என்ற இடத்தில் லோகநாதன் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை லோகநாதன் கடை அருகே வந்த போது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி…

Translate »
error: Content is protected !!