ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்துசெய்யக்கோரிய ஹேம்நாத் மனு தள்ளுபடி செய்ய நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய…

காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி இல்லை

காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் புனித நீராடி முளைப்பாரி விடுதல் வழக்கம்.ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையில்…

கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.பவானி சாகர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சுற்றுலா பயணிகளின் நலன்…

குமரியில் கன மழை பெய்யக்கூடும்

குமரியில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மய்யம் தெரிவித்துள்ள நிலையில் மாவட்டத்தில் தண்ணீரால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்ப்க்குழு வந்து தயாராக உள்ளது. இந்த குழு மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ள திக்குறிச்சி, சிதறால், குழித்துறை, சென்னித்தோட்டம்,…

Translate »
error: Content is protected !!