கனல் கண்ணன் ஜாமின் மனு விசாரணை தள்ளி வைப்பு

  இந்து முன்னணி பிரமுகரும், திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பெரியார் சிலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவரது ஜாமின் மனுவை சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து…

வேளாங்கண்ணி திருத்தளத்தில் 50 ஆம் ஆண்டு திருவிழா

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறும் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தளத்தில் 50 ஆம் ஆண்டு திருவிழா – கொடியேற்றும் விழாநடைபெற்றது. இன்று முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது 11 நாள் விழா கொண்டாட்டத்தின் துவக்கமாக இன்று மாலை…

தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் குறைப்பு

கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட, தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் குறைப்பு கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்தது பள்ளிக்கல்வித்துறை கடந்த கல்வியாண்டில் LKG, UKG, 1-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.12,458.94 என்று இருந்தது இந்த ஆண்டில் ரூ.12.076.85 ஆக குறைப்பு 2-ம்…

காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்வு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 60 ஆயிரத்து 358 கன அடியாக அதிகரிப்பு கே ஆர் எஸ் அணை முழு கொள்ளளவு : 124.80 அடி நீர் இருப்பு : 124.58 அடி நீர் வரத்து :…

நடிகை மீரா மிதுன் தலைமறைவு

நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார் என சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆஜர்படுத்தப்படுவார் அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் உத்தரவாதம் அளித்துள்ளது. நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.…

வானிலை தகவல்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,…

எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியிட்டுள்ளது. 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக் கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் என அதில் குறிப்பிட்டிருந்தது. கடந்த 2019-ல் கொண்டு வரப்பட்ட நடைமுறை,…

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பதவி ஏற்றவர், என்.வி. ரமணா. நேற்று அவர் ஓய்வு பெற்றார். தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளதால், புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.…

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கன அடியில் இருந்து 98 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 650…

துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு துபை புறப்பட இண்டிகோ விமானம் தயாராக இருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக…

Translate »
error: Content is protected !!