சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னைராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து,உடனடியாக நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். மேலும் அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக…

அரசு கண் மருத்துவமனையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ.65.60 கோடியில் புதிதாக 6 தளங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.63.60 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவத் துறை கட்டடங்களையும்…

பால் கடை 24 மணி நேரம் செயல்பட அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் நாடு அரசு உத்தரவின் படி 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி உள்ள கடைகளில் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரையைச் சேர்ந்த சிவராஜா தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் கேகே…

எம்.ஜிஆரிடம் காண்பிக்கப்பட்ட அண்ணா அமைச்சரவை பட்டியல்.

எம்ஜிஆர் 1967-ஆம் ஆண்டு குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்தார். தொகுதிக்குப் போகாமலேயே பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இரா.செழியன் எம்ஜிஆரிடம் ஒரு காகிதக் குறிப்பை எடுத்துக் காட்டினார். அது என்ன என்று எம்ஜிஆர் கேட்டதற்கு “அமைச்சர்களின் பெயர்களும்…

ரஷ்யாவிற்க்கு எதிராக வாக்களித்து இந்தியா…

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தற்போதைய நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் கலந்துகொண்டார். அவர்  பேசுகையில், “உக்ரைனில் நடக்கும்  போர், வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா கேட்டுக்கொள் கிறது. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், குறிப்பாக வளரும் நாடுகளில்  நிகழும்…

மலைப் பாதையில் இடிந்த இடத்தை சீரமைக்க ஏன் கால தாமதம் பொதுமக்கள் கேள்வி?

சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதத்துக்கு முன் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது குறிப்பாக ஏற்காட்டில் நாள் தோறும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஏற்காடு மலைப் பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே…

நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்.7 ல் வெளியீடு: ஒன்றிய தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வ அறிவிப்பு

டெல்லி: மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.…

கலப்பு திருமணத்தால் ஒதுக்கி வைப்பு 25 குடும்பத்தினர் கோயில் விழாவில் பங்கேற்க நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். நல்லூர் கிராம தலைவர்களாக ஒரு சமூகத்தின் பிச்சன், சொக்கலிங்கம், பெருமாள் உள்ளனர். நான் மாற்று சமூகத்தை…

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 44). இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி முதல் அமைச்சு பணியாளர் பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதனை தொடர்ந்து அவர் போலீசாருக்கு…

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் சுங்கச்சாவடிகள்

செப்டம்பர் 1 முதல் திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான், விருதுநகர் பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், விழுப்புரம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை…

Translate »
error: Content is protected !!