மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

குடியாத்தம் கௌவுடண்யா மகாநிதி ஆற்றில் வெள்ள பெருக்கால் மூழ்கியது தரைப்பாலம்- கடும் போக்குவரத்து நெரிசலாலௌ ஸ்தப்பித்த குடியாத்தம் நகரம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக ஆந்திர எல்லையோரம் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து மோர்தானா…

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 07.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,…

சிபிசிஐடி போலீசார் ஆய்வு நிறைவு

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறை இன்று ஆய்வு செய்தனர் இதில் முதல் தகவல் அறிக்கையில் வெள்ளி வேல் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் இன்று ஆய்வு செய்த சிபிசிஐ காவல்துறை வெள்ளி வேல் அலுவலகத்தில் இருப்பதை உறுதி…

சிறுவாபுரி இன்ஸ்பெக்டருக்கு முருக பக்தர்கள் பாராட்டு!

வாரம் தோறும் செவ்வாய் கிழமை அன்று சிறுவாறுபுரி முருகன் கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருவது வழக்கம். முருகப்பெருமானை காண பல மணி நேரம் பொது தரிசனம் வரிசையில் நின்று தரிசனம் காண்பது பலருடைய வழக்கமாக இருந்து வருகிறது. வசதி படைத்தவர்கள் முருகனை…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து உயர்வு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது . இன்று காலை மேட்டூர் அணையான நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 90 ஆயிரம்…

வைகை அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

வைகை அணையில் திறந்து விடப்பட்ட உபரி தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் வந்தடைந்ததால் தண்ணீர் அதிகரிப்பு வைகை அணையில் இருந்து இன்று 4153 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை நீருடன் சேர்ந்து தண்ணீர் வருவதால் மதுரை வைகை ஆற்றில்…

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

  மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின்…

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது, இலங்கை கடற்படை நடவடிக்கை

இலங்கை முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தான் மீன் பிடித்ததாக ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் கைது செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள…

மல்லிகைப்பூ கிலோ ரூ.3000 விற்பனை

தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாகவும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக கடும் உச்சத்தில் நீடித்து வருகிறது. நாளை முதல் அடுத்தடுத்த தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்த தினங்களாக இருப்பது இந்த விலை உயர்வுக்கு மற்றுமொரு காரணம்…

வானிலை தகவல்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 05.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,…

Translate »
error: Content is protected !!