அரசு கல்லூரிகளில் 1,875 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,875 கவுரவ விரிவுரையாளர்களை கூடுதலாக நியமிக்க உயர் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 5,303 கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். எனினும், ஆண்டுதோறும்…

10 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1200 குறைவு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனையாகிறது. பவுனுக்குரூ.360…

ரயில் முன்பு தள்ளி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட விவகாரம் ஆய்வு

கல்லூரி மாணவி சத்யா கொலை தொடர்பாக சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். 28 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை (20) இளைஞர் சதீஷ்…

குஜராத் தவிர மற்ற மாநிலங்களில் அமுல் பால் விலை லிட்டர் ரூ.2 உயர்வு

குஜராத்தை தவிர மற்ற மாநிலங்களில் அமுல் பால், அதன் உற்பத்தி பொருட்களின் விலை ரூ.2 உயர்த்தப்பட்டு  உள்ளது. குஜராத்தை சேர்ந்த ‘குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு’, நாடு முழுவதும் அமுல் என்ற பெயரில் பால், அது சார்ந்த உற்பத்தி பொருட்களை…

39ம் நாள் பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை நடத்தி வருகிறார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். அவருக்கு பல இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி தன் 39ம் நாள் பயணத்தை…

ஆரணியில் நரபலியை தடுத்த போலீசார்

பேயை விரட்டுவதாக மூன்று நாள் கதவை பூட்டி விட்டு உள்ளே பில்லி சூனியம் செய்த நபர்களை கதவை உடைத்து உள்ளே புகுந்து கைது செய்த போலீசார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்வி நகரம் தசரா பேட்டை பகுதியைச் சேர்ந்த தவமணி…

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீண்டும் கைது

மதுரை மாநகர் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த  ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பகுதி செயலாளர் MS கிருஷ்ணன் என்பவரது வீட்டின்  கடந்த மாதம் 24ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை எஸ்எஸ்காலனி பகுதியை சேர்ந்த அபுதாஹிர்…

மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய பெண் மந்திரவாதி கைது

கேரளாவில் மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய பெண் மந்திரவாதி கைது. மந்திரவாதி தேவகி நாக்கை துருத்திக்கொண்டு உருமுவதும், எதிரே பாம்பு படம் எடுப்பது போல் கைகளை அசைக்கும் சிறுவன், பின்னர் மயங்கி விழுவதுமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த…

வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை கோயில் அர்ச்சகர் விரட்டிய சம்பவம்

கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை, கோயில் அர்ச்சகர் விரட்டி அடித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. தும்கூர், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் நிட்டூர் கிராமத்தில் உள்ள முளுகாட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு…

ஆத்தூர் ராமநாயகன் பாளையம் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு

ஆத்தூரில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ராமநாயகன் பாளையம் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சின்ன கல்வராயன் மலை பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு…

Translate »
error: Content is protected !!