நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்

2024ல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. அதற்காக விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் சில மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அதற்கு…

ராஜராஜ சோழன் காலத்திய செம்பு காசுகள் கண்டெடுப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சமண மலையில் பழங்கால சமணர்களின் படுக்கைகள், குகைகள், 13ம் நூற்றாண்டின் பாண்டியர் கல்வெட்டுகள், சிற்பங்கள், உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் உள்ளன. தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பாறை சரிவுகளுக்கிடையே 10ம் நூற்றாண்டின் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த செம்பாலான…

காஷ்மிரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மிர் மாநிலம், லடாக் மற்றும் கார்கில் பகுதியில் இன்று (செப்டம்பர் 19) காலை 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது, 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும்…

கனமழையால் கொத்தமல்லிக்கு வந்த மவுசு

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கொத்தமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் வரத்து குறைவால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.10க்கு விற்கப்பட்டு வந்த கொத்தமல்லி கட்டு ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும்…

பாஜக, ஆம் ஆத்மியை அழிக்கப் பார்க்கிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக தங்கள் கட்சியை அழிக்க நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மேலும் அவர், “ஆம் ஆத்மியின் செல்வாக்கு பெருகி வருவதால் பாஜக அச்சத்தில் உள்ளது. பிரதமர் மோடியின் ஊடக ஆலோசகர்…

பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை: எஸ்.பி வேலுமணி

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை ஒட்டி முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144…

காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு ➤காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமனம் ➤காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமனம்…

திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழாவை ஒட்டி போக்குவரத்து சேவை மாற்றம்

திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழாவை ஒட்டி மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மக்கள்…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், பரிசல்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உபரிநீர் வினாடிக்கு 51 ஆயிரம்…

மருந்து சரக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உட்கோட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குட்கா பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த எதிரி குமார் வயது 49, என்பவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.ஸ்ரீநாதா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.த.மோகன் இ.ஆ.ப., அவர்களின்…

Translate »
error: Content is protected !!