கலைஞர் நினைவிடம்- அரசாணை வெளியீடு

கலைஞர் கருணாநிதியை போற்றும் வகையில் நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.  இந்த அறிவிப்பை தொடர்ந்து, கலைஞர் கருணாநிதியை போற்றும் வகையில் நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும், நினைவிடப்பணிகள் தொடர்பாக ஒப்பந்த புள்ளி விரைவில் கோரப்படவுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!