பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

கணினி வழித் தேர்வாக நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேர்வு மையம் அமைக்க ஏதுவாக கல்லூரிகளை ஒதுக்கித்தருமாறு பொறியியல் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!