கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம்

கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க மறுத்த அரசு உத்தரவை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது – அரசு

பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் செய்யாவிட்டால் மாணவர்கள் நலம் பாதிக்கப்படும் – ஆசிரியர்கள்

உபரி ஆசிரியர்கள் இருந்தால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க முடியாது என அரசு கொள்கை முடிவு எடுத்து 2018ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது – நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார்

Translate »
error: Content is protected !!