அனைத்து வார்டுகளிலும் பாஜக போட்டியிடும்

 

 

கோவையில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட பாஜக தயார் நிலையில் உள்ளது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்த அவர், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில், காவல்துறை மோசமான முறையில் கையாண்டு வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதிமுக உடனான கூட்டனி முறிவுக்கு நயினார் நாகேந்திரனின் கருத்து காரணம் இல்லை எனக்  குறிப்பிட்ட அவர், கோவையில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட பாஜக தயார் நிலையில் உள்ளது என்றார்.

 

Translate »
error: Content is protected !!