அம்பேத்கர் பிறந்தநாள்- சசிகலா மலர் தூவி மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு, மஹாவீர் ஜெயந்தி, விஷு திருநாள் வாழ்த்துக்கள். அண்ணல் அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்தவர் தீண்டாமை ஒழிக்கபாடுபட்டவர்.தமிழ் புத்தாண்டில் எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ ஆண்டவனை பிராதிக்கிறேன் என்றார்.

Translate »
error: Content is protected !!