மின் தட்டுப்பாட்டை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ?

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் கோடை காலத்தில் ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புத் திட்டம், தொழில்நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்தும்,பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின் மோட்டார்கள் பொருத்தும் பணி, மின்சார வாரியங்களில் ஏற்படும் விபத்துகள், அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை சரி செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

 


Translate »
error: Content is protected !!