மேற்கு வங்கத்தில் கனமழை வீடுகளில் வெள்ளம்

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் பெய்த கனமழையால், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு தொடர்ந்து 48 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால், பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்தது. கரால்பரி பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Translate »
error: Content is protected !!