கடனாநதி பகுதியில் சூறைக்காற்றால் 6 வீடுகள் சேதம்

 

தென்காசி மாவட்டம் கடனாநதி அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக அடித்து வரும் சூறைக்காற்றால் அழகப்ப புரத்தில் ஆறு வீடுகள் சேதமடைந்தன.சேதமடைந்த வீடுகளை தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் சதாம் உசேன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஏற்கனவே சில நாட்கள் முன்பு நான்கு வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு நிவாரணமும் அளித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!