சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு ஆலோசனை கூட்டம்

சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் ஆர்டிஓ, இணை ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பில் இருந்து இது போன்ற மனுக்கள் இன்னும் அளிக்கப்படவில்லை எனவும் வருவாய் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவே வருவாய் துறை அதிகாரிகள் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Translate »
error: Content is protected !!