செமஸ்டர் தேர்வில் ஜாதி ரீதியான கேள்வி – விசாரணை நடத்த உத்தரவு

 

சேலம் பெரியார் பல்கலைக்கழக எம்.ஏ. செமஸ்டர் தேர்வில் ஜாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை கூறியுள்ளது.

இந்த விசாரணை அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!