சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது .

இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி , மா.கம்யூ கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா , தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் , இ.கம்யூ கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா , மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிறப்புரையாற்ற உள்ளார் .

Translate »
error: Content is protected !!