பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கு-மேலும் ஒருவர் கைது

வடபழனி பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளான 6 பேரில் கிஷோர் கரண் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவர் திருவள்ளூர் JM 2 நீதிமன்ற நடுவர் முன்பு வழக்கறிஞர் அஸ்வின் குமாருடன் சரணடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மற்ற குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர் இன்று வேலூர் மாவட்டத்தில்
சந்தோஷ் தினேஷ் இருவரையும் கைது செய்துள்ளனர். சம்பவத்தை அன்று குற்றவாளி ஒருவரை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!