பாஜக என்னை அழைத்தது – டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

பாஜக என்னை அழைத்தது – டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக டில்லி முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் அவர், “ஆத் ஆத்மி கட்சியை விட்டு வந்து பாஜகவில் இணைந்தால் உங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்கிறேன் என பாஜக அழைப்பு விடுத்தது. என் மீதான வழக்குகளை அனைத்தும் பொய்யானவை” என்றார். ஆனால் பாஜக இந்தத் தகவலை மறுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!