குஜராத்தில் போதை விஷத்தை பரவச் செய்வது யார்? – ராகுல் காந்தி கேள்வி!

 

’காந்தி, பட்டேல் வாழ்ந்த புனித பூமியான குஜராத்தில், கோடிக்கணக்கான ரூபாயில் போதை விஷத்தை பரவச் செய்வது யார்? போதைப் பொருட்கள் துறை முகத்திற்கு வந்த பிறகும், உரிமையாளரை கேள்வி கேட்காதது ஏன்? போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார்? பிரதமரே, இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்’ என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Translate »
error: Content is protected !!