கூகுள் மேப் பார்த்துச் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து கர்நாடக மாநிலம் சர்ஜாபூருக்கு ராகேஷ் என்பவர் தனது குடும்பத்தினர் உடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

கூகுள் மேப் உதவியுடன் அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது, தரைப்பாலத்தை தாண்டி ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காரில் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர்.

Translate »
error: Content is protected !!