அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்

ஐஐடி, எய்ம்ஸ், என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலை படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவியை பெறலாம். இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!