ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிய 3 மாணவர்கள் கைது

சென்னை திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள், வகுப்பறையில் பெண் ஆசிரியையிடம் ஒழிங்கினமாக நடந்து கொண்டதாகவும் இதை கண்டித்ததால் ஆசிரியைகள் கழிவறைக்கு சென்றபோது வெளிப்புறமாக பூட்டிவிட்டு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் 3 மாணவர்களையும் சிறார் நீதி குழுமம் முன்பு காவலர்கள் ஆஜர்படுத்தினர்.

Translate »
error: Content is protected !!