உணவகம் தொடங்கும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்போது ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இவர் மும்பையில் உணவகம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் உள்ள மறைந்த பாலிவுட் பாடகர் கிஷோர் குமாரின் பங்களாவில் விராட் கோலி உயர்தர உணவகத்தை திறக்கிறார். இதை கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!