தமிழக மீனவர்கள் 12 பேர் கைது, இலங்கை கடற்படை நடவடிக்கை

இலங்கை முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தான் மீன் பிடித்ததாக ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் கைது செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது

Translate »
error: Content is protected !!