வைகை அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

வைகை அணையில் திறந்து விடப்பட்ட உபரி தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் வந்தடைந்ததால் தண்ணீர் அதிகரிப்பு

வைகை அணையில் இருந்து இன்று 4153 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை நீருடன் சேர்ந்து தண்ணீர் வருவதால் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது

வைகை ஆற்றில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வர இருப்பதால் பொதுமக்கள் வழி ஆற்றில் உள்ள இறங்கவோ கால்நடைகளை உள்ளே இறக்கவும் கூடாது என மாவட்ட ஆட்சியர் அணி சேகர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!