கடற்கரைகளில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது: எல்.முருகன்

நம்முடைய கடற்கரைகள் மிகவும் அழகானவை. மக்கள் பயன்பாட்டுக்கு உகந்தவை. அதனால் கடற்கரைகளில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது.

குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து. சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!