மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய பெண் மந்திரவாதி கைது

கேரளாவில் மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய பெண் மந்திரவாதி கைது. மந்திரவாதி தேவகி நாக்கை துருத்திக்கொண்டு உருமுவதும், எதிரே பாம்பு படம் எடுப்பது போல் கைகளை அசைக்கும் சிறுவன், பின்னர் மயங்கி விழுவதுமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த காட்சிகளை கண்ட பொதுமக்கள், தேவகையின் வீட்டை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மந்திரவாதி தேவகியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!